Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏலம் விடப்பட்ட கோவில் நிலம்”… திமுக- அதிமுக பிரமுகர் இடையே வாக்குவாதம்….!!!!

கோவில் நிலத்தை ஏலம் விடப்பட்டபோது அதிமுக-திமுக பிரமுகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேராம்பட்டு கிராமத்தில் சுப்ரமணிய கோவில் உள்ள நிலையில் கோவிலுக்கு சொந்தமாக நன்செய் புன்செய் நிலங்கள் 200 ஏக்கர் இருக்கின்றது. இந்த நிலங்களின் குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 60 ஏக்கர் நிலம் மட்டும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே எஸ் அன்பழகன் தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஏலம் […]

Categories

Tech |