ரஷ்ய நாட்டில் டிமித்ரி முரடோவ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நோவாயாகாஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். அது மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த நோபல் பரிசில் அவருக்கு கிடைத்த 3.80 கோடி ரூபாய் பணத்தை முதுகெலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கொடுத்து உதவினார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருவதால் ஏராளமான மக்கள் […]
