Categories
மாவட்ட செய்திகள்

ஏலச் சீட்டில் ரூ.4 கோடி பணம் மோசடி…. “சரணடைந்த மனைவி”… தலைமறைவான கணவன்..!!

செங்குன்றம் அருகே ஏலச்சீட்டில் ரூ 4 கோடி பணம் மோசடி செய்த மனைவி  சரணடைந்த  நிலையில் கணவன் தலைமறைவாகியுள்ளார். செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டந்தாங்கல்  பகுதியில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி பஞ்சவர்ணக்கிளி( வயது47) என்பவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு ஒன்று நடத்தி வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்டோர் இவரிடம் பணம் செலுத்தி ஏலச்சீட்டில் சேர்ந்தனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சுமார் 4 கோடி வரை பணம் மோசடி செய்துவிட்டு சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லா பணத்துக்கும் ஆடம்பர பொருள் வாங்கிட்டேன்”… ஏலச்சீட்டு நடத்தி… ரூ.40 லட்சம் மோசடி… அதிர்ச்சியில் மக்கள்…!!!

மைசூரில் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து 40 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மைசூர் மாவட்டம் ஹாசானை சேர்ந்த ஹேமலதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரு உதயகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியேறினார் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் நன்றாக பேசி தான் ஏலச்சிட்டு நடத்துவதாகவும், உங்கள் பணத்தை என்னிடம் சேமித்து வைத்தால் அதற்கு வட்டி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி அந்த பகுதி மக்கள் அவரிடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடுமலை பழனி ஆண்டவர் நகரில் வசிக்கும் பழனிச்சாமி, திருநாவுக்கரசு குடும்பத்தார் ஏலச்சீட்டு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், கடந்த மாதம் பழனிச்சாமி இறந்துவிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டதற்கு வழக்கறிஞர்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி, பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி….!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட ரங்கசாமி லைன் பகுதியில் ஏராளமான விசைத்தறி மற்றும் கூலி வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகாலமாக ஏலச் சீட்டில் உறுப்பினர்களாக சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த […]

Categories

Tech |