இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சர்க்கரை தடையை அடுத்த ஆண்டு வரை நீடித்துள்ளது. நமது இந்தியா சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் நமது நாட்டில் சர்க்கரையின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை விதித்துள்ளது. கடந்த மே மாதம் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்ஷீ கூறியதாவது. வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விழா காலம் வரவுள்ளது. இதனால் நமது நாட்டில் தேவையை கவனத்தில் கொண்டு சர்க்கரை […]
