உத்திரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் தேசிய கொடியை தனது வீட்டில் இயற்றிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நகரில் பாகிஸ்தானின் தேசிய கொடியை இளைஞர் ஒருவர் தனது வீட்டில் ஏற்றியுள்ளார். தாரியா சுகான் என்ற காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வேடுவர் முஸ்தகில் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
