தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18-03-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம்: நாமக்கல் நகர்புற மற்றும் சுற்று வட்டார பகுதி உள்ள கிராமங்களில் (18.03.2022) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் நகரம் நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, […]
