பாகிஸ்தான், வழங்கிய மாம்பழங்களை பல நாடுகள் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளன. பாகிஸ்தான் தன் மாம்பழ ராஜதந்திர நடவடிக்கைக்காக, இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா கனடா, சீனா மற்றும் எகிப்து உட்பட சுமார் 32 நாடுகளுக்கு கடந்த புதன்கிழமை அன்று பெட்டியில் மாம்பழங்களை வைத்து அனுப்பியிருக்கிறது. எனினும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதனை திருப்பி அனுப்பிவிட்டது. மேலும் நேபாளம், இலங்கை, எகிப்து மற்றும் கனடா போன்ற நாடுகளும் அந்த மாம்பழங்களை ஏற்கவில்லை. எனினும் இந்த […]
