Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் தொடங்கிய படகு சவாரி…. விடுமுறை தினத்தில் அலைமோதும் கூட்டம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு இல்லம், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடி சீட் போன்ற இடங்களுக்கு சென்றனர். அதன்பிறகு காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான சீதோஷ்ண நிலையும் […]

Categories
மாநில செய்திகள்

ஏற்காடு செல்வோருக்கு எச்சரிக்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எழில் மிகுந்த மலைப்பகுதி தான் ஏற்காடு. இங்கு வருடம் முழுவதும் வீசும் தென்றல் காற்றும், குளிர்ச்சியும் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வதற்கு என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வருவார்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு அண்ணா பூங்கா மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது இங்கு குறைந்தபட்ச அளவு 60 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையை, அதிகபட்ச அளவு 167 டிகிரி வெப்ப நிலையும் நிலவுகிறது. ஏற்காட்டிற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு… “7 நாட்கள் மலர் கண்காட்சி, மாம்பழ கண்காட்சி”…அமைச்சர் அறிவிப்பு…!!!

ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு 7 நாள்கள் மலர்கண்காட்சி, மாம்பழ கண்காட்சி அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கோடை விழா, மலர் கண்காட்சி நடக்கவில்லை. இந்த வருடம் கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக சுற்றுலாதுறை தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை…. வெளியான குளு குளு அறிவிப்பு….!!!!

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் கோடை விழா நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், ஏற்காடில் 45வது கோடைவிழா வரும் 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை […]

Categories
சேலம்

“ஏற்காட்டில் இடி மின்னலுடன் பலத்த மழை”… சூறைக்காற்றால் முறிந்து விழுந்த மரங்கள்…!!!

ஏற்காடு, சேலம் நகரத்திலும் ஆங்காங்கே நேற்று இரவு மழை பெய்தது. சேலத்தில் நேற்று பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் இரவு 7 மணியளவில் ஏற்காட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கனமழையால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஏற்காடு முழுவதும் இருள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேற இடம் ஒதுக்கி கொடுங்க… சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்…!!

ஏற்காட்டில் சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் சாலை ஓரம் நடைபாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.இந்த கடைகளினால் ஏற்காடு ஏரியும், அண்ணா பூங்காவும் மறைக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து ஏற்படுவதாகவும் புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் சாலை வசதி…. நடந்தே சென்று ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்….!!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை மின்சாரம் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரக்கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அதிகாரி கௌதம், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சரிந்து விழுந்த பாறைகள்…. நெடுஞ்சாலைத் துறையினரின் பணி….!!

கனமழையின் காரணமாக ஏற்காடு-குப்பனூர் மலைப் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. மேலும் பாறைகள் சரிந்து விழுவதால் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் தீபாவளி பண்டிகை அன்று மண் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் போக்குவரத்தானது தொடங்கியது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள், அணைகள், கால்வாய்கள்,குளங்கள் மற்றும் ஏரிகளில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்ட முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து ஏற்காடு வட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கனமழையால் ஏற்காட்டில் மண்சரிவு…. போக்குவரத்து பாதிப்பால் பொது மக்கள் அவதி….!!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஏற்காட்டில் உள்ள குப்பனூர் சாலையில் நேற்று பெய்த கனமழையால் 5 கிலோமீட்டர் தொலைவில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். முன்னதாக ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பட்டது. அதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி குளிக்க கூடாது…. அத்துமீறிய 5 வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்…..!!

பொதுமக்களுக்கு இடையூறாக அருவியில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே திடீரென அருவிகள் தோன்றியது. அந்த பகுதியில் உள்ள சிறு அருவிகளில் ஒரு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகில் அரை நிர்வாணமாக 5 பேர் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடத்தில் இதுபோன்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடும் ஊரடங்கு: இன்று முதல் கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில்…” வேலை வாங்கிய கல்நெஞ்ச முதலாளி”… திருப்பூரில் அரங்கேறிய சம்பவம்..!!

தேங்காய் களத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணிடம் குழந்தை பிறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் வேலை செய்ய சொன்ன கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக தேங்காய் களத்தின் நிர்வாகிகளிடம் சுகாதார துறையினர் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்தவர் வெற்றி (37). இவரது மனைவி கவிதா (30). இவர்கள் காங்கயம், கீரனுாரில் உள்ள நிறுவனத்தில், தேங்காய் உடைத்து, உலர்த்தும் வேலை செய்து கொண்டிருந்தனர். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவுக்கு, 12-ம் தேதி காலை தேங்காய் களத்திலேயே ஆண் குழந்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பேருந்து சேவை தொடக்கம் …!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பேருந்து போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விலகுவது ஏற்காடு கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதமாக இங்கு பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு பேருந்துகள் போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பேருந்துகளில் பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் விதிமுறைகளைக் […]

Categories

Tech |