Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும்… உஷாரா இருங்க…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

செம்பரபாக்கம் ஏரியல் உபரி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாண்டஸ்  புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் நீர் வரத்து அதிகமானது. அதேபோல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு  பெய்த கனமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை 100 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். மேலும் ஏரியின் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இங்க எல்லாம் வெள்ளம் வரலாம்…. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினாலும்  பாதிப்பும் ஏற்படாது என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி மொத்த ஏரியின் கொள்ளளவு தற்போது 2862/3645 மில்லியன் கன அயாக உள்ளது. இதனால் ஏரியில் இருந்து 5  மதகு கொண்ட 2  மற்றும் 3-வது ஷட்டரில்  இருந்து 100  கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது 500 கன அடியாக நீர்வளத்துறை […]

Categories

Tech |