இந்தியாவில் தயாரிக்கப்படும் புதுமாடல் கார்கள் அனைத்திலும் இனிமேல் கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்தவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பாக சென்ற ஜூலை 2019 முதல் அனைத்து புது கார்களிலும் டிரைவர் பகுதியில் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்த வருடம் ஜனவரி முதல் முன்இருக்கையில் அமர்ந்து இருக்கும் மற்றொரு நபருக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 1, […]
