உக்ரைனில் இருந்து ருமேனியா எல்லைக்கு சாலை மார்கமாக வந்த இந்தியர்கள் அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சம், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதனை […]
