Categories
உலக செய்திகள்

984 கோடி ரூபாய் பயணிகளுக்கு கொடுக்க வேண்டும்…. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா உத்தரவு…!!!

அமெரிக்க அரசு, ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணத்தை திருப்பித்தருவதோடு  அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 15 முதல் திருச்சி – கோலாலம்பூர் விமான சேவை…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்க உள்ளது. இந்த விமானம் மதியம் 2.05 மணிக்கு திருச்சி வந்து, மீண்டும் திருச்சியிலிருந்து 3.05 மழைக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லும். இந்த விமானம் தினசரி இயக்கப்படும். மேலும் திருச்சியிலிருந்து குவைத்துக்கு வாரம் ஒரு முறை ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை மாதம் முதல் விமான சேவையைத் தொடங்குகிறது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் தற்போது வழக்கம்போல இயக்கப்படுகின்றன. […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ….!! “இந்தியாவிற்கு போகணும்னா இந்த பரிசோதனை கட்டாயம்”…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.   இந்தியாவிற்கு துபாய் மற்றும் அமீரகத்தில் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் செல்வர். இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பயணத்திற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். இந்த அறிவிப்பு “அபுதாபி விமான நிலையத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

5G சேவை எதிரொலி…. அமெரிக்காவுடனான 8 விமான சேவைகள் ரத்து….. ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி….!!!

ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 8 விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிதாக 5G மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் விமானம் பயணிப்பதற்கு தேவையான அதிநவீன கருவிகளில் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்தது. எனவே, அச்சத்தில் விமான நிலையங்கள் அமெரிக்காவுடனான விமான சேவைகளை ரத்து செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்குரிய ஏர் இந்தியா நிறுவனமானது அமெரிக்க நாட்டுடனான 8 விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

“திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… பெருமிதத்துடன் ரத்தன் டாட்டா ட்விட்… வைரலாகும் புகைப்படம்…!!

ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில் ரத்தன் டாட்டா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெ.ஆர்.டி.டாடா வின் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடமிருந்து டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஏர்-இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தை டாட்டா குழுமம் வென்றது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டியெழுப்ப […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 24 முதல் 30 வரை…. அனைத்து விமானங்களும் ரத்து…. திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா நிறுவனம்… மீண்டும் மதுரை-மும்பை விமான சேவை… இன்று வெளியான அறிவிப்பு…!!!

ஏர் இந்தியா நிறுவனம் சார்பாக மதுரையில் இருந்து மும்பைக்கு மீண்டும் விமான சேவை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் இருக்கின்ற ஏர் இந்தியா நிறுவன அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏர் இந்தியா நிறுவனம் சார்பாக மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு தினந்தோறும் விமான சேவை நடந்து வந்தது. ஆனால் அந்த விமான சேவை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், வழக்கம் போல விமான […]

Categories
தேசிய செய்திகள்

“ஏர் இந்திய நிறுவனத்தை விற்பது ஒன்றுதான் வழி” – அமைச்சர்

ஏர் விமான நிறுவனம் தற்போது கடன் சுமையால் தத்தளித்து வருவதாக அத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடன் சுமையால் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என்ற இரண்டு வழிகள் மட்டுமே அரசிடம் இருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் விமான சீர்திருத்த மசாதாவை தாக்கல் செய்துவிட்டு அதுகுறித்து பேசினார். அப்போது அவர், சுமார் 60 ஆயிரம் கோடி கடன் உள்ள ஏர் இந்தியாவை […]

Categories
தேசிய செய்திகள்

விமான சேவை ரத்து… ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!

ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிகள் எண்ணிக்கையானது மாட்ரிட், மிலன், கோபன்ஹேகன், வியன்னா போன்ற நகரங்களில் அதிகளவு இல்லாததாலும், செலவுக் குறைப்பு நடவடிக்கையாகவும் இந்த விமான சேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை இயக்குவதற்கு போதுமான நிதிகள் இல்லை என்பதாலும் விமானங்களை இயக்க இப்போது சாத்தியமில்லை. வந்தே பாரத் திட்டத்தின் மூலம், ஏர் இந்தியா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் […]

Categories

Tech |