Categories
தேசிய செய்திகள்

கார் ஓட்டுநர்களுக்கு இனி இது கட்டாயம்?…. மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் புது மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் பொருத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் கார்கள் அனைத்திலும் டூயல்ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1 முதல் …” கார் வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி..!!

ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏர்பேக் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் அனைவரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது வீட்டிலும் ஒரு கார் ஆவது இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் சிறந்த வடிவமைப்பு, எரிபொருள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் பட்ஜெட்டை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் உயிரை பற்றிய  பாதுகாப்பு என்பது புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவில் முன் சீட்டுகளில் ஏர்பேக் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் […]

Categories

Tech |