தமிழகத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதினால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆறுகள் நிரம்பியதால், அதனை திறக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர், மதுரை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏரிகளை பகல் […]
