தமிழகத்தின் ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக மண்களை எடுக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏரி குளங்களில் படித்திருக்கும் வண்டல் மண்களை விவசாயத்திற்காக விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கு தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில்: “ஏரி மற்றும் குளங்களில் படித்திருக்கும் வண்டல் மண்களை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசால் உத்தரவுகள் […]
