மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியைடுத்த வல்லம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளான். அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவருக்கு 2 வயதுடைய தாஸ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த 2 சிறுவர்களும் அந்தப் பகுதியில் இருக்கும் தாங்கல் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு பெற்றோர்கள் குழந்தைகளை தேடி […]
