மாயமான மூதாட்டி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல்சீசமங்கலம் பகுதியில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேரி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் மேரியின் மகன் சகாயநாதன் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் தேடி வந்துள்ளார். ஆனால் மேரி கிடைக்காததால் சகாயநாதன் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் […]
