Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன்”…. எதிர்பாரவிதமாக நேர்ந்த சோகம்….!!!!!

விக்கிரவாண்டி அருகே ஏரியில் பள்ளி மாணவன் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்திருக்கும் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஜெகன் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் நேற்று முன்தினம் மாலை அந்த ஊரில் இருக்கும் ஏரியில் நண்பர்களோடு மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாரா விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினான். இதைப்பார்த்த ஜெகனின் நண்பர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஜெகனை மீட்டு அரசு […]

Categories

Tech |