Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஏரியில் ஆண் சடலாமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மொளசூர் பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கிளியனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதன்பிறகு பிரேத பரிசோதனைக்காக அந்த நபரை உடல்  மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் மிதந்த முதியவரின் உடல்.. அதிகாரிகள் தீவிர விசாரணை..!!

ஜெனீவா ஏரியில் மிதந்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   ஜெனீவாவின் ரோல் துறைமுகத்திற்கு அருகே ஒரு நபரின் உடல் மிதந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற நபர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் 73 வயதுள்ள அந்த நபர், அவரின் படகை சவாரிக்காக தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி அவர் தண்ணீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் அந்த நபரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு […]

Categories

Tech |