ஏரியில் வாலிபர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரவாயல் அடுத்துள்ள நொளம்பூர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவருடைய மகன் பட்டதாரியான 24 வயதுடைய ராஜ்பரத். இவர் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதனால் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவருடைய நண்பருக்கு கடந்த 30-ம் தேதி இரவு செல்போனில் தகவல் அளித்துள்ளார். இத்தகவல் அறிந்த போரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
