Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்… கொன்றது யார்?… வனத்துறையினர் விசாரணை..!!

கலசபாக்கம் அருகே ஏரியில் மர்மமான முறையில் ஏழு மயில்கள் இறந்து கிடந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே  காப்பலூர் பெரிய ஏரியில் 3 ஆண் மயில்கள், 4 பெண்கள் உட்பட 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்துள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விறுவிறுப்பாக நடந்த திருமண ஏற்பாடுகள்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஏரியில் குளிக்கச் சென்ற பெண் மற்றும் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சி.என். பாளையம் பகுதியில் முனியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகர் என்ற மகனும் புவனேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் முனியனின் மகனான மனோகருக்கு அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து முனியனின் மகளான புவனேஸ்வரி அவரது சகோதரியின் மகனான விஜய் மற்றும் […]

Categories

Tech |