காஞ்சிபுரத்தில் ஏரிக்கரையோரம் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அரசு மருத்துவமனை அருகே ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரிக்கரையோரம் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் சடலத்தை மேற்பார்வையிட்டனர். அப்போது அது 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து […]
