Categories
மாநில செய்திகள்

விவசாயத்திற்காக…. வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி….. வெளியான அறிவிப்பு…!!!!

ஏரி மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்களை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள நீர் முழுவதையும் பயன்படுத்திய பின்னர் அதன் கீழ்ப்பகுதியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணில் நிலத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இருக்கும். எனவே விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண் வளத்தை மேம்படுத்துவதற்கு ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.200 கோடி மதிப்பில் 200 ஏரிகள் புனரமைக்கப்படும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!!

பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 ஏரிகள் புனரமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புதிய அறிவிப்பில், # காவிரியில் மழைக்கு முன்னதாக துார்வாருவதை போல் பவானி, அமராவதி, பரம்பிக்குளம் ஆழியாறு வடிநிலங்களில் 1 கோடி ரூபாய் செலவிலும், வைகை, தாமிரபரணி, கோதையாறு வடிநிலங்களில் 1 கோடி ரூபாய் செலவிலும் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். # சிவகங்கை, திருப்பூர் ஆகிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீர் ஆதாரத்தை மேம்படுத்த…. ஏரிகள் மற்றும் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்….!!

நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில்  73 ஏரிகள் மற்றும் 33 அணைக்கட்டுகள் உள்ளன.  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், அதேபோல் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வேப்பந்தட்டை […]

Categories
மாநில செய்திகள்

செம மழையால் அடடே…! 1இல்ல 2இல்ல 962ஏரிகள்… தண்ணீரால் நிரம்பிய தமிழ்நாடு …!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட 1,022 ஏரிகளில் 962 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகள், கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 344 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 506 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், சென்னையில் 16 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை […]

Categories
உலக செய்திகள்

இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஏரிகள்… ஆய்வாளர்கள் குழப்பம்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அர்ஜெண்டினாவில் திடீரென இரண்டு ஏரிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் உள்ள பழமையான இரண்டு ஏரிகளில் தண்ணீர் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆய்வாளர்கள் ஏரியில் உள்ள தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற காரணம் என்ன என்பது குறித்த குழப்பத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த ஏரிக்கு அருகே உள்ள தொழிற்சாலையிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் அவை ஏரியில் உள்ள தண்ணீரில் நேரடியாக வந்து […]

Categories
மாநில செய்திகள்

இனிமே சென்னைக்கு தண்ணி பஞ்சமே இருக்காது… 830 மில்லியன்… சென்னை குடிநீர் வாரிய அதிகாரி அறிவிப்பு..!!

சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் விநியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகள் ஆன பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும். தண்ணீர் மற்றும் மழைநீர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் விரைவில் முழு கொள்ளளவை எட்டுமா..?

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் இன்னும் 15 நாட்களில் ஏறி அதன் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரபாக்கம் ஏரி.  ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீர் வருவதால் இந்த ஏரி தற்போது வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையும் தீவிரம் அடைந்து இருப்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகம் வர வாய்ப்பு உள்ளது. 18.21 அடி உயரம் கொண்ட ஏரியில் 2,182  […]

Categories

Tech |