Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏரலில் மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. கொலை – பரபரப்பு தகவல் …!!

ஏரல் பகுதியில் மினி லாரியை ஏற்றி எஸ்.ஐ கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இருக்கக்கூடிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்க்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏரல் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாலு என்பவர் அப்போது மதுபோதையில்  டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த முருகவேல் என்பவரை பிடித்து விசாரித்தார். முருகவேல் அருகில் இருக்கக்கூடிய கடையில் மது போதையில் பிரச்சினை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்…. மோதியதில் ஒருவர் பலி…. ஏரல் பகுதியில் சோகம்…!!

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ஏரல் கீழக்காட்டு ரோடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் முருகன் (வயது 20). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். முருகன் சம்பவத்தன்று இரவில் புன்னக்காயலில் வேலையை முடித்து விட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஏரல் அம்மாள் தோப்பு அருகே வந்து கொண்டிருந்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஒருவாரத்திற்கு கடைகள் அடைப்பு ….!!

தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக விளங்கி வந்ததையடுத்து தமிழக அரசின் சிறப்பான, துரித நடவடிக்கையால் அதனை கட்டுப்படுத்தி கொரோனாவின் தாக்கத்தையும், பரவலையும் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டத்தில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மக்களை திணறடித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனவை கட்டுப்படுத்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் […]

Categories

Tech |