ஆந்திராவில் மூன்று ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பிச்சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த சுனில் குமார் என்ற வாலிபர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் இடம் திருப்பதி ஏடிபி நிதி நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி சுகாசினி என்ற பின் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். மேலும் […]
