துபாயில் வாலிபரை ஏமாற்றி பணம் பறித்த 3 பெண்களுக்கு, 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 28 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஐரோப்பா நாட்டை சேர்ந்த பெண்ணுடைய பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 வருடமாக வாட்ஸ் அப்பில் அடிக்கடி பேசி வந்தனர். இச்சூழ்நிலையில் அந்தப் பெண் ஒரு நாள் அந்த வாலிபனை நேரில் பார்ப்பதற்காக தனியார் ஹோட்டலுக்கு […]
