நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக வடமாநில தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் பணத்தை பறித்து ஏமாற்றிய ரிக் லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள மொளசி அம்மாசிபாளையம் பகுதியில் ரவி(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரகாஷ்(28) ரிக் லாரி வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாரி டிரைவராக அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல்(35), மற்றும் சமீர்(40) வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து ரவி, […]
