நபர் ஒருவர் தங்கநகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரஞானம்பட்டியில் வசிப்பவர் சந்தியா. இவருக்கு ஒரு நாள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து டோனி மைக்கேல் என்பவரிடம் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் அவர் தான் லண்டனில் உள்ளதாகவும், பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்துள்ளார். எனவே சந்தியா தன்னுடைய சகோதரன் ஜோதியின் செல்போன் எண்ணை டோனி மைக்கேலுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து டோனி […]
