வாலிபர் ஒருவர் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் வசிப்பவர் பிரணாய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கனடாவுக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு பிரணாய்க்கு அகிலா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வருகிற ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பிராணாயின் முரட்டுத்தனமான செயலால் தான் இருவரும் பிரிந்துள்ளனர் என்று சில தெலுங்கானா பத்திரிகைகளில் செய்தி […]
