Categories
உலக செய்திகள்

தம்பி பாப்பா வேணாம்… தங்கை தான் வேணும்.. பார்ட்டியில் ஏமாற்றமடைந்த குழந்தை…வைரலாகும் வீடியோ…!

குழந்தையின் பாலினத்தை சொல்லும் நிகழ்ச்சியில் தந்தைக்கு பட்ட அடியும், சிறுமிக்கு கிடைத்த ஏமாற்றமமும் வருத்தமளித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பிணியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் வெளிநாடுகளில் அப்படி கிடையாது. கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை தெரிந்து கொண்டு அதனை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். சிலர் தங்கள் வசதிக்கேற்ப பார்ட்டி ஏற்பாடு செய்து உறவினர்கள்,நண்பர்கள் என தெரிந்தவர்களை அழைத்து விருந்து வைத்து மகிழ்வர். சிலர் வீட்டில் இருப்பவர்கள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ.54,00,000…. “வெளிநாட்டு பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு”…. பணத்தை இழந்த ஐ.டி பெண்…!!

புதுச்சேரியை சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் அறிமுகமில்லாத நபர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தருவதாக நம்பி 54 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த சுனைனா என்ற மென்பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் நண்பர் ஆகியுள்ளார். வெளிநாட்டில் உரிய வேலையில் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். அந்த பெண்ணும் அவர் கூறுவதை உண்மை என்று நம்பி வந்துள்ளார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு வெளிநாட்டில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“மணமகள் வீட்டாரை ஏமாற்ற”… ராணுவ உடை அணிந்து சுற்றிய இளைஞர்..? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

மணமகள் வீட்டார் ஏமாற்றுவதற்காக ராணுவ உடை அணிந்து ராணுவ பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இண்டோரில் தலைமை ராணுவ முகாம் பகுதியில் குடியரசு தினத்தன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராணுவ வீரர் போல் உடை அணிந்து ராணுவ முகாமை சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரது நடை மற்றும் முறை வித்தியாசமாக இருந்ததை பார்த்த அங்கிருந்த ராணுவ படையினர் அவர் பற்றி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த […]

Categories
உலக செய்திகள்

“உருமாறும் கொரோனா வைரஸ்”… தடுப்பூசிகளுக்கு பெரும் சவால்..?

வெவ்வேறு வகையில் உருமாறி வரும் கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. முதலில் பிரிட்டனிலும், அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அமெரிக்காவிலும், உருமாறிய வெவ்வேறு வகை கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் வைரஸ்களை கட்டுப்படுத்தவே தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகளால், இவ்வாறு உருமாறும் வைரஸ்களை கட்டுப்படுத்த முடியுமா என்று, நிபுணர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ‘ஒரு சில உருமாறும் வைரஸ்கள், தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுவதும், ஒரு சில வைரஸ்கள், கட்டுப்படாமல் இருப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது  என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போனில் வந்த மெசேஜ்… 28 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியர்… மக்களே உஷாரா இருங்க…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

8 வழிசாலை தீர்ப்பு… எனக்கு ஏமாற்றமே… டிடிவி தினகரன் டுவிட்…!!!

சேலம் மற்றும் சென்னை எட்டு வழி சாலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற வழக்கில் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை மற்றும் சேலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை… பின்னர் வங்கிகளுக்கு டேக்கா… கணவன் மனைவியின் பலே திட்டம்..!!

கடன் வாங்கி தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். கடன் வாங்கி தேவையான பொருட்களை வாங்கலாம். அதையே ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி விட்டு அதனை கட்ட முடியாமல் மோசடியில் ஈடுபட்டால் நாலு சுவருக்குள் அமர்ந்து கம்பி எண்ண வேண்டியது தான். ஈரோட்டை சேர்ந்த கார்த்திக்-ராதிகா தம்பதியினர், கனரா வங்கியின் ஈரோடு வில்லரசம்பட்டி கிளைக்கு சென்று ராதிகா கார் லோன் கேட்டுள்ளார். தன்னை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

15வயது சிறுமியை ஏமாற்றி…. குடும்பம் நடத்திய பசுபதி… இறுதியில் நடந்த அதிர்ச்சி… சேலத்தில் பரபரப்பு …!!

சிறுமியை கடத்தி வந்து சேலத்தில் குடும்பம் நடத்திய வாலிபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பசுபதி(25). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 15 ம் தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். பிரசவ வார்டில் இருந்த மருத்துவர்களின் விசாரணையின்போது, சிறுமிக்கு 15 வயது என்றதும் அதிர்ச்சியடைந்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அதே நாளில் சிறுமிக்கு சுக பிரசவத்தில் அழகான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாவட்ட விளையாட்டு அரங்கம் ஏன் மூடப்பட்டது ..?

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர்வளாகம் அருகே மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில் நடைப்பயிற்சிக்கும், விளையாடுவதற்கும் ஏராளமானோர் வருவது வழக்கம். ஐந்து மாதகால கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த 7-ம் தேதி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு திறக்க வேண்டிய விளையாட்டு அரங்கம் திறக்காமல் மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது நேற்று பெய்த […]

Categories

Tech |