Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நுதன முறையில் மோசடி… ஏமார்ந்த பி.எஸ்.என்.எல் அதிகாரி… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!!

போலி குறுந்தகவல் அனுப்பி பி.எஸ்.என்.எல் அதிகாரியின் வங்கியில் இருந்து நுதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஏஞ்சலோ நகரில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாத்யூ தனது செல்போனை பார்த்து கொண்டிருந்தபோது வங்கியின் பெயரில் ஒரு போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் உங்கள் வங்கி கணக்கு காலாவதியாக போவதாகவும், அதனை புதுப்பிக்குமாறும் இருந்துள்ளது. இதனையடுத்து வங்கியில் இருந்து வந்துள்ளதாக […]

Categories

Tech |