Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி அழைப்பை நம்பி…. பணத்தை பரிகொடுத்த ஆசிரியர்…. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை….!!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஆசிரியரிடம் 88 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள முத்துசாமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் ஆதஞ்சேரி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி மோகனின் செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்தது.இருந்து என் செல்போனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் மறுமுனையில் பேசிய மர்ம நபர் தான் எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் […]

Categories

Tech |