நேற்று முன்தினம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஏமன் நாட்டில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே ஏமன் தலைமையிலான சவூதி கூட்டுப் படையினர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த வான்வழித் தாக்குதலில் […]
