Categories
உலக செய்திகள்

உள்நாட்டு போர்… “இது எச்சரிக்கை தாக்குதல்”ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பேச்சு… பெரும் பரபரப்பு…!!!!

ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் 2014 ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்ளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஓக்கியா நிஸ் எகோ டேங்கர்ஸ் கார்ப்பரேஷனின் நிசோஸ் […]

Categories
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்கள் திடீரென தாக்குதல்…. 10 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…. ஏமனில் பரபரப்பு…..!!!!!

ஏமனில் அந்நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கானோர் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்ற ஏப்ரல் மாதம் இருதரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. எனினும் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஏமான் நாட்டின் தென் […]

Categories
உலக செய்திகள்

ஏமன் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து…. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்…!!!

ஏமன் ராணுவ தளத்தில் அமைந்திருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் இருக்கும் அபியன் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 நபர்கள் பலத்த காயமடைந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், எதனால் வெடிவிபத்து ஏற்பட்டது? […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் பயங்கரம்…. ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து… 6 பேர் உயிரிழப்பு…!!!

ஏமனின் ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் பல வருடங்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையினருக்கு இடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஈரான் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் ஏமன் நாட்டின் அரசாங்கத்திற்கு சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏமனின் அப்யன் மாகாணத்திலுள்ள லவ்டர் நகரத்தில் அரசாங்கத்திற்கு உரிய ஆயுத கிடங்கில் […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் பயங்கரம்…. பாதுகாப்பு படையினரின் மீது வெடிகுண்டு தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு…!!!

ஏமனில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது வெடிகுண்டு இருக்கும் வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனின் ஏடன் எனும் நகரத்தில் பாதுகாப்பு படையினரினுடைய வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வெடிகுண்டுகள் இருக்கும் வாகனம், பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் மற்றும் பொதுமக்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலை மேற்கொண்டது […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் சண்டை நிறுத்தம் நீட்டிப்பு….. தொடரும் வியாபாரங்கள்…. மகிழ்ச்சியில் மக்கள்….!!!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்த நாட்டு அரசு படைகளுக்கும் இடையில் 8 ஆண்டு காலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் ஏமனில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் பலனாக இரண்டு மாதங்களுக்கு சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பும் அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள்

ஏமன்: பத்திரிக்கையாளர் கத்தியால் குத்தி கொடூர கொலை…. பின்னணி என்ன?…. போலீஸ் விசாரணை…..!!!!!

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் 2014ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தென்மேற்கு மாகாணமான தைஸில் அடையாளம் தெரியாத நபர்களால் புகைப்படம் பத்திரிக்கையாளரான பவாஸ் அல் வாபி என்பவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதனை உள்ளூர் காவல் அதிகாரி உறுதி செய்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது “கொல்லப்பட்ட புகைப்படம் பத்திரிக்கையாளர், வாதி அல் காதி பகுதியில் தன் […]

Categories
உலக செய்திகள்

“நாங்க ரெடியா இருக்கோம்”…. தகர்க்கப்பட்ட ஏவுகணை மையம்…. காத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் ….!!

ஏமனில் ஏவுகணை மையத்தை குண்டு வீசி அழித்த காட்சிகளை அமீரக ராணுவம் வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 2015-ஆம் ஆண்டு ஏமன் நாட்டு அதிபரான ஹாதியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விரட்டியடித்து அந்நாட்டை கைப்பற்றினார்கள். அப்போதிலிருந்து ஏமன் நாட்டு இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனையடுத்து சவுதி அரேபியா ஏமன் நாட்டு ராணுவத்தினருக்கு ஆதரவாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனைதொடர்ந்து ஹவுதி படையினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் வான்வழி தாக்குதலை நடத்தினார்கள். அமீரகத்தின்  […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்…. நடுவானில் அழிக்கப்பட்ட ஏவுகணை…. அபுதாபி ராணுவம் அதிரடி….!!

அபுதாபி ராணுவம் நடுவானில் ஏவுகணையை அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.  ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணெய்  வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதனால் ஏமன் அரசு அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 சக்தி வாய்ந்த ஏவுகணையை […]

Categories
உலக செய்திகள்

“ஏமனில் பயங்கரம்!”…. மொத்தமாக இடிந்து தரைமட்டமான சிறை…. உயிரிழப்பு எண்ணிக்கை 82-ஆக அதிகரிப்பு….!!!

ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 82 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமனில் கடந்த 2014 ஆம் வருடத்திலிருந்து அதிபர் மன்சூர் ஹாதியின் தலைமையிலான அரச படையினரும், ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி படைகளும் மோதிக்கொண்டிருக்கிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு, சவுதி அரேபியா தலைமையில் இயங்கும் அரபு நாடுகளில் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படைகள் […]

Categories
உலக செய்திகள்

சவுதி கூட்டுப்படை பதிலடி….. வான்வெளி தாக்குதலில் 14 நபர்கள் பலி…!!!

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி கூட்டுப்படை, வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 14 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையில் இயங்கும் அரச படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 2015 -ஆம் வருடத்திலிருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில், ஈரான், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. அதேபோன்று, ஏமன் அரசாங்கத்திற்கு, சவுதி தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவுதி கூட்டுப்படைகளுக்கு இடையில் அடிக்கடி […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… சைக்கிள் கேப்-ல கப்பலை கடத்திய ஹவுதி போராளிகள்….!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சரக்கு கப்பலை ஏமன் நாட்டின் கடலில் ஹவுதி போராளிகளால் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுக நகரத்திற்கு அருகில் வைத்து சரக்கு கப்பலை கடத்தி சென்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்குரிய ரவாபி என்னும் சரக்கு கப்பலை, ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி போராளிகள் கடத்தி சென்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Socotra என்னும் தீவில் இருக்கும் சவுதி மருத்துவமனைக்குரிய மருத்துவ உபகரணங்கள் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஏமன் தலைநகரில் சவூதிகூட்டுப்படை வான்வழித் தாக்குதல்… வெளியான தகவல்…!!

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் 20 வருடங்களையும் தாண்டி ஆட்சி செய்து வந்த அலி அப்துல்லா சலே என்ற அதிபர் மக்கள் ஆர்ப்பாட்டத்தால், கடந்த 2011 ஆம் வருடத்தில் ராஜினாமா செய்தார். அதன்பின்பு அதிபராக பொறுப்பேற்ற மன்சூர் ஹாதி சரியான ஆட்சியை நடத்தவில்லை. எனவே ஹவுதி பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014 ஆம் வருடத்தில் தலைநகர் சனாவை கைப்பற்றினார்கள். அதன்பின்பு, […]

Categories
உலக செய்திகள்

தொடரும் உள்நாட்டுப்போர்…. ஏவுகணை அனுப்பிய கிளர்ச்சியாளர்கள்…. உயிரிழந்துள்ள அப்பாவி மக்கள்….!!

கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படையினருக்கும் இடையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டின் அதிபரான மன்சூர் ஹாதியின் நிர்வாகத்தில் உள்ள அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த உள்நாட்டுப் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் குண்டுவீச்சு…. நூற்றுக்கணக்கானோர் பலி…. தகவல் வெளியிட்ட ராணுவம்….!!

ஏமனில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது.  இதனால் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இணைந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏமன் நாட்டின் மாரிப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில், மாரிப் பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி படை போர் விமானங்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ராணுவம் முன்னெடுத்த தாக்குதல்… ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் உயிரிழப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஏமன் படைகள் சவுதியுடன் கூட்டணி சேர்ந்து ஹவுதி அமைப்பினர் மீது தாக்குதல் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் கடந்த 24 மணிநேரத்தில் 19 ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கூட்டுப்படை சார்பில், இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

“மர்ம கிணற்றில் என்ன இருக்கிறது!”.. ஆய்வில் தெரியவந்த ரகசியம்..!!

ஏமனில் இருக்கும் 367 அடி கொண்ட ஒரு கிணற்றில் முதல் தடவையாக ஆய்வாளர்கள் சோதனை நடத்தி, அதில் மர்மம் இல்லை என்று தெரியப்படுத்தியுள்ளனர். ஏமனில் இருக்கும் அல்மாரா பாலைவனத்திற்கு இடையில் சுமார் 367 அடி ஆழம் மற்றும் 30 மீட்டர் அகலம் உடைய பெரிதான கிணறு இருக்கிறது. அப்பகுதி மக்கள், இதனை “நரகக்கிணறு” என்று கூறி வந்தனர். அதாவது, அந்தக் கிணற்றிலிருந்து அதிக துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அதில் பூதம் உள்ளது என்றும் வதந்தி பரவியிருக்கிறது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் தீவிரமடைந்த மோதல்.. 100 பேர் உயிரிழப்பு.. நாட்டில் பதற்ற நிலை..!!

ஏமன் நாட்டில் தீவிரமடைந்த மோதலில் 100 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏமன் நாட்டில் உள்ள Marib என்ற நகரத்தில் மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற 100 ஹவுத்தி போராளிகளும், அரசப்படையை சேர்ந்தவர்களும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஏமன் நாட்டின் வடக்கு பகுதியில், அரசின் இறுதிக்கோட்டையான Marib நகர் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, அரபு கூட்டுப்படையானது, அவர்களை குறிவைத்து, வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த 2 […]

Categories
உலக செய்திகள்

வளங்களை கைப்பற்றும் முயற்சி…. தொடரும் பயங்கரவாதம்…. 44 பேர் பலியான சோகம்….!!

ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நீடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஏமனில் உள்ள மரீப் மாகாணத்தின் எண்ணெய் வளங்கள் நிரம்பிய கிணறுகளைக் கைப்பற்ற பல்வேறு முயற்சியில் ஹவுதி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏமனின் அரசு படையினர் ஹவுதி கிளர்சியாளர்களின் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் உள்நாட்டு போர்…. 144 பேர் பலி…. அச்சத்தில் மக்கள்….!!

ஏமனில் மணிக்கணக்காக நடந்த பயங்கரமான உள்நாட்டு போரில் 144 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏமனின் தலைநகரான சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றபட்டு இதோடு 7 ஆண்டுகள் ஆகியது. மேலும் அந்நாட்டு அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அதிபர் மன்சூர் ஹாதியின் அரசு படை மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் சவுதி அரேபியாவின் தலைமையில் கூட்டுபடையினர் வான்வழியிலும் […]

Categories
உலக செய்திகள்

‘அங்க பூதம் இருக்கு’…. மர்மக் குழியை ஆராய்ந்த நிபுணர்கள்…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்கள்….!!

மர்மக்குழியை நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ததில் வியப்பூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அல் மாரா பாலைவனமானது ஏமன் நாட்டில் உள்ளது. இதன் மத்தியில் ‘பர்ஹட்டின் கிணறு’ என்று கூறப்படும் மர்மக் குழி ஒன்று காணப்படுகிறது. இந்தக் குழியானது 367  அடி ஆழமும் 30 மீட்டர் விட்டமும் உடையது. மேலும் இந்த விநோதமான குழியினுள் செல்வதற்கு என்று வட்டவடிமான நுழைவாயிலும் உள்ளது. இதனை வானில் இருந்து காணும் பொழுது சிறியத் துளை போன்றே தெரியும். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை “நகரத்தின் […]

Categories
உலக செய்திகள்

விரோத செயலில் ஈடுபட்ட உளவு விமானம்…. வான் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…. ஏமனில் நிலவும் பதற்றம்….!!

வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படையினர் தகுந்த ஆயுதங்களை கொண்டு சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் மாரிப் கவர்னரேட்டின் மத்கல் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் அமெரிக்க உளவு விமானம் ஓன்று வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹவுத்தி போராளிகள் குழுவின் […]

Categories
உலக செய்திகள்

பல வருஷமா இது தான் நடக்குது..! ஏமனில் திடீர் பயங்கரம்… வீரர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

ஏமனில் ஆளில்லா விமானம் மூலம் இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே ஏமனில் பல வருடங்களாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. அதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ஏமன் ராணுவத்தில் புதிதாக சேரும் வீரர்களுக்கு சவுதி கூட்டுப்படைகளின் ராணுவ வீரர்கள் ஏமனில் முகாமிட்டு பயிற்சிகளை […]

Categories
உலக செய்திகள்

சனா மீது தாக்குதல் நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப்படை…காரணம் என்ன? வெளியான வீடியோ காட்சிகள் ..!!

சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் நாட்டின் தலைநகரமான சனா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் ஹவுத்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி வெளியிட்ட அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சனாவில் நடத்தப்பட்ட வான்வழி  தாக்குதலில் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிமனை மற்றும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது. video of the destruction of Houthi ammunition depot/warehouse pic.twitter.com/IlckJP4jmu — Al33MK Khan – 🇵🇰 (@Al33mK) March 21, […]

Categories
உலக செய்திகள்

மக்களை குறிவைத்து தாக்குதல்…. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்…. பதிலடி கொடுத்த சவுதி அரேபியா ராணுவப்படை…!!

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான வான்பாதுகாப்பு அமைப்பின் மீது சவுதி அரேபியாவின் கூட்டு ராணுவப்படை தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. சமீப நாட்களாக ஹொடிடாஹ் நகரில் ஏமன் ராணுவத்திற்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மஃரிப் நகரில் வாழும் பொது மக்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் கோபமடைந்த சவுதி அரேபியா தலைமயிலான கூட்டு ராணுவப்படை மஃரிப் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டின் இராணுவத்திற்கு… முடிவு கட்டிய ஜோபைடன்… அமெரிக்காவிற்கு வரவேற்பு..!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் சவூதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்துள்ளார்.  ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து அவரின் முதல் வெளியுறவு கொள்கைக்கான உரையில், ஏமனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் சவுதி அரேபியா மக்களைக் காக்கவும். நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு போன்றவற்றை காப்பதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை சவுதி அரேபியா எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

புத்தாண்டில் நடைபெற்ற திருமணத்தில்…. ராக்கெட் தாக்குதல்… மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்….!!

புத்தாண்டு அன்று நடைபெற்ற திருமணத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏமன் நாட்டில் உள்ள Hodeida என்ற நகரில் புத்தாண்டன்று விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு அரசாங்கமும், ஹவுதி போராளிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஏடன் விமான […]

Categories
உலக செய்திகள்

விமான தரையிறங்கிய போது…. நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலால்…. 5 பேருக்கு நேர்ந்த நிலை…!!

விமானம் தரையிறங்கிய போது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஏமன் நாட்டில் இருக்கும் ஏடன் என்ற விமான நிலையத்தில் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வந்த விமானம் ஏடனில்  தரையிறங்கியுள்ளது. அப்போது தரையிறங்கிய சிறிது நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

5000000 பேர் பரிதாபம்…! நெஞ்சை உலுக்கிய தகவல்… உலகமே அதிர்ச்சி …!!

உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் சுமார் 50 லட்சம் பேர் பஞ்சத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டுமுதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்…. ஏமனில் 19 சிறுவர்கள் உட்பட 31 பேர் பலி..!!

ஏமனில் கடந்த 15-ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பேர் பலியானதை ஐ.நா உறுதி செய்துள்ளது. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-ஜாஃப் நகரில் கடந்த 15ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படைகள் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஐநாவின் யுனிசெப் அமைப்பு இதனை தற்போது உறுதி செய்துள்ளது. முன்னதாக சவுதிக்கு சொந்தமான டொர்னாடோ […]

Categories

Tech |