Categories
மாநில செய்திகள்

வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி( நாளை) மின்தடை…!! எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா…??

தமிழகத்தில் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளால் அவ்வப்போது மின் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன . இவ்வாறான பராமரிப்பு பணிகளின்போது அந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனை செயற்பொறியாளர்கள் அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள். அந்த வகையில் ஏப்ரல் 5ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு […]

Categories
அரசியல்

சொத்து வரி உயர்வு…. வரும் 5ஆம் தேதி திமுக அரசை கண்டித்து போராட்டம்….!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 5ஆம் தேதி முதல்…” காலவரையற்ற போராட்டம்”… லாரி உரிமையாளர்கள் அதிரடி..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்க தலைவர்கள் சென்னா ரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் நிபுணர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே சாலையில் வாகனங்களை […]

Categories

Tech |