15-வது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது . இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இதனிடையே இந்த சீசன் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று […]
