Categories
மாநில செய்திகள்

இன்று (ஏப்.1) முதல் இவர்களுக்கு ஊதிய உயர்வு…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

மாநில சுகாதாரத் துறையின் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா பேரிடர் காலத்திலும் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இருப்பினும் இவர்களுக்கு ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தற்போது இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்…. வாரத்திற்கு 170 விமான சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு……!!!!!!

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து துபாய் – இந்திய நாட்டுக்கு இயக்கப்பட்டு வரும் விமானம்சேவை எண்ணிக்கையானது அதிகரிக்கப்படுகிறது. இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “துபாயிலிருந்து சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் உட்பட 9 நகரங்களுக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தன் நேரடி விமான சேவையை இயக்கி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் விமான போக்குவரத்து குறைவாக இயக்கப்பட்டது. இப்போது அமீரகம், இந்தியா ஆகிய நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் வரி ரத்து…. ஏப்ரல் 1 முதல் அமல்…!!

ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் வரியை ரத்து செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கிளை நிறுவனம் தொடங்கி ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும் வெளிநாட்டு மின்னணு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியை உள்நாட்டு நிறுவனங்கள் சமாளிக்க இந்த வரிவிதிப்பு கொண்டுவரப்பட்டது. தற்போது இந்திய நிறுவனங்கள் நிரந்தர அலுவலகத்துடன் வருமான வரி செலுத்தும் பட்சத்தில் இந்த வரி செலுத்த தேவையில்லை. ஏப்ரல் 1 இந்த முறை அமலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஏப்ரல் 1 முதல் மாறப்போகும் வங்கி நடைமுறைகள்… உடனே இதெல்லாம் மாத்திக்கோங்க..!!

புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்… அறிவிப்பு..!!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு இடையே முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு கட்டண ரயில் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் திருப்பதிக்கு செல்ல வேண்டுமென்றால் இன்றே முன் பதிவு செய்யுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

இந்த 8 பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா … ஏப்ரல் 1 முதல் எல்லாம் மாறப்போகுது … இனி இது செல்லாது…!!

புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1 முதல் …” கார் வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி..!!

ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏர்பேக் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் அனைவரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது வீட்டிலும் ஒரு கார் ஆவது இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் சிறந்த வடிவமைப்பு, எரிபொருள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் பட்ஜெட்டை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் உயிரை பற்றிய  பாதுகாப்பு என்பது புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவில் முன் சீட்டுகளில் ஏர்பேக் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1முதல் மாற்றம்….! வங்கி எடுத்த முடிவு…. ஷாக் ஆன பொதுமக்கள் …!!

ஏப்ரல் 1 முதல் புதிய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயனாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது ஐஎஃப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆர் குறியீடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நேஷனல் வங்கி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. வங்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, ஏப்ரல் 1 முதல் பழைய ஐஎஃப்எஸ்சி கோட் மற்றும் எம்ஐசிஆர் குறியீடுகள் மாற்றப்படும். அதன் பிறகு பழைய குறியீடுகள் இயக்கப்படாது. நீங்கள் […]

Categories

Tech |