தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் 2,760 பேருக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1990-2019 கல்வியாண்டு காலகட்டத்தில் 300 தலைமையாசிரியர்கள், 2,460 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 2,760 தற்காலிக பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இவர்களின் பணிக்காலம் டிசம்பருடன் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. பள்ளிக்கல்வி ஆணையர் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார். அதனை […]
