Categories
தேசிய செய்திகள்

தொடரும் சில்லறை பணவீக்கம்….. இப்படியே போனால்….. இந்தியா நிலை அவ்வளவு தான்…..

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சில்லரை விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாத சில்லறை விலை பணவீக்கம் 6.7 சதவீதத்திலிருந்து 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் ஏப்ரலில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சில்லறை விலை […]

Categories
உலக செய்திகள்

போடு செம…. நோட்டா மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு….!!

பெல்ஜியம் நாட்டில் ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் நோட்டோ மாநாட்டில் பங்கேற்க உக்ரைன் நாட்டிற்கு அழைப்பு வந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெல்ஜியம் நாட்டில் பிரசெல்ஸில் வைத்து ஏப்ரல் மாதம் 6,7ம் தேதிகளில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் ஜார்ஜியா,  பின்லாந்து,  ஸ்வீடன்,  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,  ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு போன்ற நாடுகள் (வட அட்லாண்டிக் ஒப்பந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் இறக்குமதி அதிகரிப்பு… வெளியான தகவல்…!!!

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் இறக்குமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள், பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இறக்குமதியும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 51208 கோடியாக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஏப்ரல் மாதத்திலிருந்து நடக்கப்போகும் மாற்றங்கள்.. அசத்தலாக அறிவித்த ஜெர்மனி..!!

ஜெர்மனியில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா விதிமுறைகளில் தொடங்கி ஓட்டுனர் உரிமங்கள் வரை பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்படவுள்ளன. ஜெர்மனியில் பள்ளிகள், குழந்தைகளின் பகல் நேர காப்பகங்கள், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என்று அனைத்து மக்களுக்கும் ஈஸ்டர் விடுமுறைக்கு பின்பு வாரத்தில் இரண்டு முறை கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதே போன்று நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஜெர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மற்றும் மாகாண தலைவர்கள், குறைந்தது ஏப்ரல் 18ஆம் தேதி […]

Categories

Tech |