Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி இந்த வங்கியில் “ஏடிஎம் மூலம் பணம் எடுக்க இதுதான் விதிமுறை”…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!

கனரா வங்கி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண  பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது. இது குறித்து  வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “கிளாசிக் டெபிட்  கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு  ஏடிஎம் பரிவர்த்தனை  75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும் , contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், ஏடிஎம் பரிவர்த்தனை  மூலம் ஒரு நாளைக்கு 1 […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் நீங்க பணம் எடுக்க போறீங்களா?…. இதையும் கொண்டு போங்க…. எஸ்பிஐ திடீர் அறிவிப்பு…..!!!!

வங்கியில் தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றி வருகிறது அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க சிறப்பு என் தேவைப்படும் இந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாது ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி கூறியது, ஓடிபி இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ஓடிபி பெறுவார்கள். அந்த எண்ணை உள்ளிட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் திருடுறாங்க… பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் யில் ரூ.2 லட்சம் மோசடி…. போலீசார் வலைவீச்சு….!!!

கடலூர் முதுநகர் பாரத ஸ்டேட் வங்கி கிளை வளாகத்தில் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிம் இல் பணம் எடுக்க முகக்கவசம் அணிந்து 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் வேறு ஒரு வங்கிக்கான ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் எந்திரத்தில் பலமுறை பணம் எடுத்தனர். அவர்கள் பணமெடுத்த சில வினாடியில்  ஏடிஎம் மையத்தில் மின் இணைப்பு துண்டித்தது. இதனால் பண பரிவர்த்தனையை நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் எங்களுக்கு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் […]

Categories

Tech |