ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார் . ஏடிபி மனாமா சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பஹ்ரைனில் தலைநகர் மனாமாவில் நடைபெற்று வந்தது.இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், ரஷ்ய வீரரான கார்லோவ்ஸ்கியை எதிர்த்து மோதினார் . இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ராம்குமார் ஆதிக்கம் செலுத்தினார். இதில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து 2-வது செட்டை 6-4 என்ற கணக்கில் […]
