Categories
தேசிய செய்திகள்

ATM பணம் வரவில்லையா?… ஒரு நாளைக்கு ரூ.100 கிடைக்கும்… அதிரடி அறிவிப்பு…!!!

இனி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது பணம் வரவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி […]

Categories
தேசிய செய்திகள்

ATM-Internet Banking- UPI சேவை இயங்காது… திடீர் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளின் இன்டர்நெட் பேங்கிங், ATM, UPI சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. […]

Categories
மாநில செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போறீங்களா?… அப்போ இத படிங்க… அலர்ட்…!!!

ராஜபாளையத்தில் ஏடிஎம்களில் பணம் எடுத்து தந்து உதவுவது போல பலரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இனி யாரும் ஏடிஎம் போக வேண்டாம்… பணம் வீடு தேடி வரும்… சூப்பர் அறிவிப்பு…!!!

இனி ஏடிஎம் போகாமல் போன் கால் மூலம் வீட்டுக்கே பணத்தை வரவழைப்பது எப்படி என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ATM-ல் இனி இப்படி பணம் எடுத்தால் அபராதம்… OMG…!!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இனி பணம் எடுக்கும் பயனாளர்களுக்கு ஒரு புதிய அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் ஏடிஎம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏடிஎம் வீட்டில் இருந்து பணத்தை எடுக்கும்போது, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருப்பு குறைவாக இருந்தால் உங்கள் பணப் பரிமாற்றம் நடக்காது. தற்போது வரை கணக்கில் குறைவான […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொழில் செய்து வந்த பெண்… வாடிக்கையாளரிடம் வாங்கிய பணம்… ஏற்றுக்கொள்ளாத ஏடிஎம் இயந்திரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிடம் கள்ளநோட்டு கொடுத்து சென்ற வாடிக்கையாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவரது வாடிக்கையாளர் பணம் கொடுத்துச் சென்றார். அதனை அப்பெண் ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது இயந்திரம் அப்பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின் அப்பெண் பணத்தை உற்று நோக்கினார். வழக்கமான பணத்தை இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததை அறிந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல வங்கியின் நடைமுறை மாற்றம்… “நாளை முதல் அமலுக்கு வருகிறது”… வெளியான அறிவிப்பு..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளும் ஏப்ரல் 1 முதல் மாற்றப்படுகிறது என அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் 1 முதல் பழைய IFSC மற்றும் MICR குறியீடுகள் மாற்றப்படும். அதாவது இந்த குறியீடுகள் மார்ச் 31, 2021 க்குப் பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால், அதற்காக நீங்கள் வங்கியில் இருந்து ஒரு புதிய குறியீட்டைப் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் இந்த வங்கி ATM-ல் பணம் எடுக்க முடியாது… அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் விதிமுறையை மாற்றி அமைத்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தங்களின் வரவு செலவுகளை மிகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வங்கிக் கணக்கு பயன்படுகிறது. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும், எடுப்பதற்கும் மக்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏடிஎம் வைத்திருக்கின்றனர். தங்களின் தேவைக்கு பணம் தேவைப்படும்போது வங்கிக்கு செல்லாமல் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது…. இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஏடிஎம் சென்று பணத்தை எடுக்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன என்று பார்க்கலாம். இந்தியாவில் தற்போது வங்கி மோசடிகளும், ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏடிஎம் அல்லது பின் நம்பரை பயன்படுத்தி மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றன. வங்கி தரப்பில் இருந்து பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும். சமீப காலமாக வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி யாராவது ஏடிஎம் நம்பர், வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல வங்கியின் நடைமுறை மாற்றம்…” இனிமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது”… வெளியான அறிவிப்பு..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளும் ஏப்ரல் 1 முதல் மாற்றப்படுகிறது என அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் 1 முதல் பழைய IFSC மற்றும் MICR குறியீடுகள் மாற்றப்படும். அதாவது இந்த குறியீடுகள் மார்ச் 31, 2021 க்குப் பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால், அதற்காக நீங்கள் வங்கியில் இருந்து ஒரு புதிய குறியீட்டைப் […]

Categories
தேசிய செய்திகள்

ATMல பணம் எடுக்கப் போறீங்களா..? கட்டாயம் இத கவனிங்க… இல்லேன்னா கட்டணம் செலுத்தணும்..!!

இனி ஏடிஎம்மில் குறிப்பிட்ட கட்டணம் இல்லை என்றால் பண பரிவர்த்தனை செய்யப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது. முன்னொரு காலத்தில் மாத சம்பளம் அல்லது நாள் சம்பளம் வாங்கும் போது வாரக் கடைசியில் மாத கடைசியில் சம்பளத்தை கையில் கொடுப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் வங்கிகளில் சம்பளத்தை போடத் தொடங்கினர். இதன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே நடைபெற்றது. பின்னர் ஏடிஎம் என்ற வசதிக்கு பிறகு பணம் அனைத்தையும் ஏடிஎம்மில் இருந்து எடுக்க முற்பட்டது. தற்போது பணமில்லா […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே… இனி ஏடிஎம்மில் இதற்கு கட்டணம்… உஷாரா இருங்க…!!!

இனிமேல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பது மிகவும் நல்லது. சில பல வருடங்களுக்கு முன்பு வரை மாத சம்பளம் முதல் நாள் சம்பளம் வரை அனைவரும் மொத்தமாக கைகளில் கிடைக்கும். சிறிது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இணைய பயன்பாடு, வங்கிகள் அதிகரிப்புக்கு பின் தற்போதைய காலத்தில் வருமானம் அனைத்தும் வங்கிகள் மூலமே பெறப்படுகின்றன. அதிலும் ஏ.டி.எம் வசதிக்கு பின் கையில் பணம் வைத்திருப்பதே இல்லை முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்கள்?… அப்போ அலர்ட்டா இருங்க…!!!

IDBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும் போது எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் IDBI வங்கி தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு அவன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஐடிபிஐ வங்கி சேவை […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி கார்டு தேவை இல்லை… செம அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழ்க்கை பயணம் கிடையாது என்பதுதான். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக iMobile pay என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி ஏடிஎம் செல்லும்போதே […]

Categories
தேசிய செய்திகள்

ஏ.டி.எம் மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் – பொதுமக்கள் கோரிக்கை…!!

ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தனியார் வங்கிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கி விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில் ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கு தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து ஆக்சிஸ் வங்கி கட்டணம் வசூலித்து வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி அடுத்த மாதத்திலிருந்து கட்டணம் வசூலிக்கப் உள்ளதாக அறிவித்துள்ளது. தனியார் வங்கிகளின் இத்தகைய முடிவுகளால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உஷார்: முதியவரை ஏமாற்றி ஏடிஎம்-யில் ரூ1,14,000 வரை நூதன மோசடி.!!

திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் 62 வயதான இவர் BSNL-ல் வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த செய்வாய் அன்று மாலை அருகில் உள்ள எஸ்பிஐ (SBI ) ஏடிஎம்-யில் பணம் எடுத்துள்ளார். அப்போது அவர் சற்று திணறிய நிலையில் பணம் எடுத்துள்ளார் உடனே  ஏடிஎம் அறையில் ராஜேந்திரன் பின்னால் நின்று கொண்டடிருந்த 45 வயது மதிக்கத்தக்க  நபர் ஒருவர்  அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து ராஜேந்திரன் கார்டை வாங்கி பணம் எடுத்து கொடுத்துள்ளார். […]

Categories

Tech |