வாழப்பாடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே இருக்கும் பேளூரில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தின் அருகே இருந்த நபர் போலீசாரை கண்டதும் ஓடி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பார்த்த பொழுது ஒரு நபர் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது […]
