Categories
சென்னை மாநில செய்திகள்

ஏடிஎம்மில் ஜெல் பசையை தடவி ரூ.28 லட்சம் அபேஸ்…. சென்னையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்கம் எதிரே ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்காமலேயே பணம் குறைந்து வருவதைக் கண்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் கம்பியில் ஜெல் போன்ற பசையை தடவி இயந்திரத்திற்குள் விட்டு பணத்தை நூதன முறையில் திருடி உள்ளன. அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏடிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா அதிசயம்….! ரூ.100 கேட்டால் ரூ.500 கொடுக்கும் ATM…. லட்சக்கணக்கில் பறிகொடுத்த வங்கி….!!!!

உத்திர பிரதேசம் மாநிலம் அலிகர் நகரத்தில் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லட்சக்கணக்கில் பணம் நஷ்டமாகி உள்ளது. அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் 18 பேர் வரை பணம் எடுத்த போது 100 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துள்ளது. இதன் மூலமாக ஒரு லட்சத்து 96 ஆயிரம் பணம் நஷ்டமாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஒரு வாடிக்கையாளர் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ATMல் பணம் எடுத்தால்….. வெளியான அதிர்ச்சி செய்தி…. வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இருந்தாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும். […]

Categories
தேசிய செய்திகள்

4 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடித்தம்?….வாடிக்கையாளர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இருந்தாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும். […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா?…. இனி இது கட்டாயம்…. இல்லனா பணம் எடுக்க முடியாது….!!!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டில்  பணம் எடுப்பதற்கான விதிமுறையை மாற்றி உள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சிறப்பு எண் தேவைப்படும். அந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் பணம் எடுக்க முடியாது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் விதமாக பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு பின்பற்றப்படும் புதிய விதிமுறையை எஸ்பிஐ வங்கி அமல்படுத்தியுள்ளது.இந்த புதிய விதிமுறையின் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்வது…..? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த ஏடிஎம் எந்திரங்களினால் வங்கியில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் கிழிந்த மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் அதை எப்படி மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நீங்கள் எந்த ஏடிஎம் இயந்திரத்தில்  பணம் எடுக்கிறீர்களோ […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. ஏ.டி.எம். எந்திரத்தை கையோடு பெயர்த்து சென்ற மர்ம கும்பல்…. எங்கு தெரியுமா?….!!!!

ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்துக்கொண்டு சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்சவுன்ப் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
உலக செய்திகள்

பிச்சைக்காரருக்கு உதவ நினைத்த நபர்…. வேதனையடைந்த சம்பவம்…!!!

பிரான்சில், ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்த நபருக்கு கிடைத்த ஏமாற்றம், அவரை வேதனையடைய செய்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் ஏழைகளுக்கு உதவும் நபர் ஒருவர் தன் ஏடிஎம் கார்டை கொடுத்து உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். அந்த இளைஞர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று அந்த கார்டை பயன்படுத்தியிருக்கிறார். அப்போது, அந்த கணக்கில் குறைவான பணம் இருப்பதை அறிந்து, அந்த இளைஞர் இயந்திரத்தில் […]

Categories
உலக செய்திகள்

திருட்டு வாகனத்துடன் மாட்டிய நபர்…. சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சுவிட்சர்லாந்திற்குள் திருடிய வாகனத்துடன் புகுந்த வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் காவல் துறையிடம் மாட்டிய நிலையில் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் இருந்து, தொடர்ந்து ஏடிஎம் நிலையங்களில்  வெடி வைக்கப்பட்டு தகர்க்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது வெளிநாட்டை சேர்ந்த திருடர்களின் செயலாக இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய ஒரு நபர், காவல் துறையினரின் சோதனையில் சிக்கிருக்கிறார். அந்த நபர் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் இனி பணம் எடுக்க முடியாது…. இது கட்டாயம்…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஒரு நம்பரை பதிவிட வேண்டும். அப்போதுதான் பணத்தை எடுக்க முடியும். அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் இனி பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ஏடிஎம் மூலமாக எடுக்கும் போது ஓடிபி நம்பர் வரும். […]

Categories
மாநில செய்திகள்

அப்பாடா..! இனி வரிசையில் காத்திருக்க அவசியமில்லை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசு நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எடை மெஷின் போன்ற டிஜிட்டல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் வரிசையில் காத்திருப்பது என்பது […]

Categories
அரசியல்

ATM- ல் இனி கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி….!!!!

கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் வட்டியை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் மத்திய வங்கிகள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. உணவு பொருட்கள் முதல் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் வரை பல சரக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி நகை கடைக்கு ஏறி இறங்க வேண்டாம்…. “ஏடிஎம்மிலேயே தங்கம் வரும்”…. சூப்பர் வசதி அறிமுகம்….!!!

ஏடிஎம் மூலமாக தங்கம் வாங்கும் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான பொருளாக தங்கம் தற்போது இருந்துவருகிறது. தங்கத்தை வைத்திருப்பது கௌரவமாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டும் இல்லாமல் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதில் செய்யும் முதலீட்டால் லாபம் அதிகமாக கிடைக்கின்ற.து தங்கத்தை பொதுவாக நாம் கடைகளில் வாங்குவோம். தங்க நகை வாங்குவதற்காக நகை கடைகளில் ஏறி இறங்கி வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் ஏடிஎம்மில் பணம் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு: ரஷ்யாவில் இனி “ATM கார்டுகள்” வேலை செய்யாது…. அதிரடி கொடுத்த பிரபல நிறுவனங்கள்….!!

உக்ரேன் மீது அதிபயங்கர தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 10 ஆவது நாளாக அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கி தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை ரஷ்யா நடத்தி வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்ட் […]

Categories
அரசியல்

ஏடிஎம் திருடர்களுக்கு ஷாக் நியூஸ்….!! வங்கி நிர்வாகம் எடுத்துள்ள சூப்பர் நடவடிக்கை….!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மோசடிகளை தவிர்ப்பதற்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க OTP முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.எஸ்பிஐ வாடிக்கையாளர் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அவரது மொபைலுக்கு OTP பாஸ்வோர்ட் வரும். அந்த OTP பாஸ்வோர்டை பதிவிட்ட பிறகே வாடிக்கையாளரால் பணம் எடுக்க முடியும். இதன் மூலம் பணத்தை வாடிக்கையாளர்தான் எடுக்கிறார் என்பதையும், மோசடிக்காரர்களின் தலையீடு இல்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. OTP என்பது […]

Categories
மாநில செய்திகள்

உஷார்….. வங்கி வாடிக்கையாளர்களே….!! நூதன முறையில் ஏடிஎம்மில் பணம் திருடும் கும்பல்….!!

வங்கி ஏடிஎம்களில் பணத்தை நூதன முறையில் திருடும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வங்கி ஏடிஎம்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களை பின் தொடரும் இந்த கும்பல் அவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்து அல்லது அவர்களின் கவனத்தை திசைதிருப்பி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றிப் பறித்துச் செல்கிறார்கள் இந்த கும்பல் . குறிப்பாக இந்த கும்பல் பெரும்பாலும் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாமல் திணறும் முதியவர்களை குறி வைக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் ஏடிஎம் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது….!!!!

வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெரும்பாலனவர்கள் ஏடிஎம் மையங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட், ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. ஜனவரி 1 முதல் வரவுள்ள மாற்றங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

2022ம் ஆண்டு வர இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த அடிப்படையில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பண பரிவர்த்தனைகள் போது வாடிக்கையாளர்கள் கிரேடிட், டெபிட் கார்டு விவரங்களை பதிவிடுவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தும்போது கார்டின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒன்-கிளிக் பேமெண்ட் போன்று நீங்கள் ஆன்லைனில் ஏதாவது வாங்க முயற்சி செய்தால், முன்கூட்டியே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விவரத்தை அதுவே பதிவிடும். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

2022ம் ஆண்டு வரவுள்ள நிலையில் வங்கிகள் புதிய கடன் திட்டங்களை அறிவிக்கின்றது. மேலும் வட்டி விகிதங்களிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அந்த அடிப்படையில் ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கிறது. இந்த குறைக்கப்பட்ட வட்டி முறை டிசம்பர் 24-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி 2022ம் ஆண்டுக்கான புதிய வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதனையடுத்து தற்போது ஏடிஎம் பண பரிவர்த்தனை முறைகளிழும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு ….!!!!

இந்தியாவில் அனைத்து வங்கி கணக்குதாரர்களும் அதிகளவில் ஏடிஎம்மை பயன்படுத்துகின்றனர். கொரோனா தொற்று அச்சத்தால் பொது இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் தங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் வங்கிக்கு வருகை புரிவதை தவிர்த்து ஏடிஎம், இணையதளம் ஆகியவற்றின் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகள் வடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டில் இருந்து ஏடிஎம் கார்டு பெறும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1,500 கேட்ட மாணவிக்கு…. ரூ. 8,500 கொடுத்த ஏ.டி.எம்…. மாணவி செய்த செயல்….!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக 7000 ரூபாய் வெளிவந்த காரணத்தினால் அதை மாணவி காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார். சென்னையை அடுத்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கீர்த்தி லட்சுமி என்பவர் அம்பத்தூரில் உள்ள கனரா ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1,500 ரூபாய் எடுப்பதற்கு உறுதி செய்திருந்த நிலையில், மொத்தம் 8500 ரூபாய் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமங்கலம் காவல் துணை ஆணையரிடம் ஏழாயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலகில் உள்ள அனைத்து விதமான செயல்பாடுகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த ஆன்லைன் முறை செயல்பாடுகளில் சில மோசடிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி நேரடியாக பொருட்கள் வாங்கும் வணிக நிறுவனங்களில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த பண பரிவர்த்தனையின் போது ஏடிஎம் கார்டு முதல் முறை பயன்படுத்தும் போது முழு விவரங்களையும் கொடுத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் அமல்…. ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

பெரும்பாலான டிஜிட்டல் கட்டண முறைகள் வந்தபோதிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் தேவை இன்னும் இருக்கிறது. ஒரு சில இடங்களில் பணம் கொடுத்துதான் பொருட்களை வாங்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற பழக்கம் இருக்கிறது. ஆனால் இனி தேவைப்படும் போதெல்லாம் அல்லது விருப்பப்படும்போது எல்லாம் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது. ஏனென்றால் ஏடிஎம்மில் பணம் எடுக்க இனிமேல் வங்கிகளால் கூடுதலான கட்டணம் வசூல் செய்யப்படும். ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் ஏடிஎம் பயன்படுத்த முடியும், அதை […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ஜனவரி 1 முதல் இதற்கெல்லாம் கட்டணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்களில் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளது. அவை என்னவென்றால், ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்த உள்ளன. ஐசிஐசிஐ ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது, முதல் 5 முறை பண பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. ஆனால் அதற்குப் பின்னர் பணம் எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணம் 21 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம்களில் சேவை கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களுக்கு செல்வோம். ஏடிஎம் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் நாம் பணத்தை எடுக்கலாம். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. வங்கிக் கணக்கு இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும், வேறு வங்கிகளில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைப் போன்று மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்குது….? உங்களுக்கு தெரியுமா…? தெரிஞ்சுகோங்க…!!!!

நம் நாட்டில் ஒட்டு மொத்தமாக எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் நாட்டில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டுவாடா மையங்கள் செயல்பட்டு வருகின்றது.  நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு  மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 2.13 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க புதிய ரூல்ஸ்…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை நாடுவோம் . ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில விதி முறைகள் மட்டும் உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ATM-களிலும்…. ஜனவரி-1 ஆம் தேதி முதல்….. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கிக்கு செல்வதை விட அதிகமாக ஏடிஎம் மையங்களிலேயே பணத்தை எடுத்து வருகிறோம். ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நாம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வங்கி கணக்கு இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும், வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மாதத்திற்கு இவ்வளவுதான் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி கட்டாயம்…. புதிய அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்பிஐ ஏடிஎம்-களில் 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஓடிபி எண்ணை உள்ளீடு செய்வதை கட்டாயமாக்கி உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தனியே ஓடிபி எண்ணை பெற்று பயன்படுத்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் அறைக்குள் புகுந்த மர்ம நபர்…. கேமராவில் சிக்கிய ஆதாரங்கள்…. தஞ்சையில் பரபரப்பு….!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பத்தூர் மெயின் ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஏ.டி.எம் இயங்கி வருகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் அறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கடப்பாரையால் எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டிவி கேமரா மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இன்று முதல் புதிய விதி…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏடிஎம்மில் எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட்ட பிறகு OTP கேட்கப்படும். அதில் உங்கள் பின் நம்பரோடு ஓடிபியை பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு உங்களுக்கான பணம் ஏடிஎம்மில் வந்துவிடும். மோசடி கும்பலிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி…. நவம்பர் 1 முதல் புதிய அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏடிஎம்மில் எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட்ட பிறகு OTP கேட்கப்படும். அதில் உங்கள் பின் நம்பரோடு ஓடிபியை பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு உங்களுக்கான பணம் ஏடிஎம்மில் வந்துவிடும். மோசடி கும்பலிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.42,000 திருட்டு…. தோழியின் வீட்டிற்குச் சென்று… அவரது தாயின் ஏடிஎம் கார்டை திருடி… இளைஞர் செய்த காரியம்…!!!

இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் தங்கல் சாலை சாப்பாவில் அரபான் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் மாதோட்டத்தை சேர்ந்த சிறுமியிடம் பழகியுள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் தாயுடன் பேசி விட்டு அங்கிருந்து ஏடிஎம் அட்டையை எடுத்து வந்துள்ளார். ஏடிஎம் வைக்கப்பட்டிருக்கும் கவருக்குள் ஏடிஎம் அட்டையின் பின் என்னும் இருந்ததால் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: ATM-ல் பணம் இனி, மீறினால் அபராதம்… அதிரடி உத்தரவு….!!!

ஏடிஎம்களில் குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் ஏடிஎம்மில் 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றது. ஏடிஎம்களில் பணம் இல்லை என அடிக்கடி வரும் புகாரை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிக்கு அபராதம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஏடிஎம் இயந்திரங்களில் முறையாக பணம் வைத்து பராமரிக்காமல் இருக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பவர்கள் குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் அந்த கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் அது எந்த வங்கி சார்ந்த ஏடிஎம் என அறிந்து அந்த வங்கிக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

ATM, Credit, Debit Card நாளை முதல்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாளை  முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றது. வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஆகஸ்டு 1ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ATM – ல் பணம் எடுத்தால் இந்தியில் ஒப்புகை சீட்டு… குழப்பத்தில் மக்கள்…!!!

கோவை ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்த பின் வரும் ஒப்புகைச் சீட்டை இந்தியில் இருப்பதைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹிந்தி தெரியாதவர்களுக்கு தங்களது கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்ற விவரம் தெரிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்திலும் இந்தியில் தான் உள்ளது என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றன. இதனால் தங்களது வங்கி இருப்பு நிலையை அறிந்து கொள்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“உடைக்க முயற்சி செய்தே சார்… ஆனா உடையவே இல்லை”… ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது…!!!

பெங்களூரு மாநிலம், பத்ராவதி என்ற இடத்தில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவமொக்க மாவட்டம், பத்ராவதி டவுன் பி.எச்.சாலையில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இதில் கடந்த ஐந்தாம் தேதி மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். ஆனால் அவரால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயலவில்லை. இதனால் அங்கிருந்து தப்பிவிட்டார். மறுநாள் காலையில் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ATM-ல் பணம் எடுக்க இனி…. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் தவிர்த்து பிற வங்கி ஏடிஎம்களில் பெருநகரங்களில் மூன்று முறையும்,ஊரக […]

Categories
தேசிய செய்திகள்

ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டண உயர்வு… 5 இலவச பணப் பரிவர்த்தனையில் எந்த மாற்றமில்லை…!!!

ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவு உயர்த்தி உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கவும், இதர வங்கிகளில் இருந்து மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஐந்து மற்றும் மூன்று இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை தற்போது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி […]

Categories
பல்சுவை

இனி கூகுள் பே இருந்தா போதும்…. ஏடிஎம் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. மேலும் கூகுள் பே, போன்பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற ஏராளமான மொபைல் செயலிகள் மூலம் பணப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மையத்தில் மிளகாய் பொடியா….? அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

அருமனை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செம்மங்காலை சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையத்துக்குள் மிளகாய்பொடி தூவப்பட்டு, ஏ.டி.எம் எந்திரம்  உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அரண்மனை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு… ஏடிஎம் குறித்து அதிரடி அறிவிப்பு..!!

வங்கி, ஏடிஎம் மையங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை! ATM பாஸ்வேர்ட் இப்படி வைத்ததால்…. ரூ.100000 பறிபோனது…!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஏடிஎம் திருட்டு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் ஏடிஎம் நம்பரை வைத்து பணம் திருடுவது மட்டுமல்லாமல் தற்போது புதிய முறையிலும் திருட்டில்  ஈடுபட்டு வருகின்றனர். நாம் பெரும்பாலும் ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு எளிதாக இருக்கும் வகையில் 1,2,3,4 என்ற எண்களை பயன்படுத்துவதுண்டு. ஒருசிலர் பிறந்த தேதியை பாஸ்வேர்டாக வைத்துக்கொள்வார்கள். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அலுவலகத்திற்கு சென்ற பின்னர் தனது செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதாக மெசேஜ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடுமுழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு… பொதுமக்கள் கடும் அவதி….!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்றே ஏடிஎம்மில் பணம் எடுங்க… நாளை முதல் பணம் இருக்காது..!!

நாளை முதல் நான்கு நாட்கள் வங்கி இயங்காது என்பதால் இன்று வங்கிகளில் பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மார்ச் 13 அதாவது இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை மற்றும் ஞாயிறு பொது விடுமுறை. மேலும் வங்கிகள் தனியார் மயமாக்க படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். வங்கி ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் வங்கிகள் இயங்காது. இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ரூ.2,000 நோட்டு கிடையாது… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுவதை இன்று முதல் நிறுத்துவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏடிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

ஓஹோ அப்படியா சங்கதி… இத இனிமே தெரிஞ்சுக்கோங்க… இல்லன்னா அபராதம்…!!!

டெபிட் கார்டை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டெபிட் கார்டை பயன்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்கமுடியாது … ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடு…?

புதிய கடன்களை வழங்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு  தடை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் பல்வேறு வங்கிகளுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், கர்நாடாகவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கிக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ வங்கி விதித்துள்ளது. இந்த வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்படுவதாக ரிசர்வ வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் வரவில்லையா…? ஒரு நாளைக்கு ரூ.100 கிடைக்கும்..!!

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் கணக்கிற்கு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கிடைக்கும். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பல முறை பணப்பரிவர்த்தனை ரத்தாகிவிடும். ஆனால், அந்த தொகை நமது கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தருணங்களில் வங்கி தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கான பணத்தை கணக்கில் ஒருவாரங்களுக்குள் வங்கி செலுத்தியிருக்கவேண்டும். ஆனால், சில சமயங்களில் பணம் திரும்பக் கிடைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பலமுறை வங்கிக்கு அழைந்துதான் பணத்தை பெறவேண்டியுள்ளது. இதற்கு முடிவுகட்டும் […]

Categories

Tech |