Categories
உலக செய்திகள்

அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்….? நாடே எதிர்ப்பார்க்கும் நிகழ்வு…. கவலையில் இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல்….!!

ஜெர்மனியில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி தோல்வியடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சேன்ஸலராக இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல் Christian Democratic Union கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது இடத்தை அடுத்து பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து ஜெர்மனி மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவரும் நிலையாக நிற்கவில்லை. ஒருவேளை நின்றாலும் மக்கள் மனதில் இடம் பெறவில்லை. […]

Categories
உலக செய்திகள்

போரிஸ்-மெர்க்கலின் முக்கிய சந்திப்பு …. எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை …. வெளியான தகவல் ….!!!

ஜெர்மனியில் பிரிட்டன் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ,பிரிட்டன் இடையேயான பயணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிட்டனில் தற்போது டெல்டா வகை கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து ஏஞ்சலா மெர்க்கல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசியை போட மறுக்கும் ஏஞ்சலா மெர்க்கல்”… அதற்கு காரணம் என்ன தெரியுமா…?

ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்றும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். ஜெர்மனியின் பலர் கொரானாவுக்கு எதிரான தடுப்பூசியை  போட முன்வரவில்லை. இதனால் 1.2 மில்லியன் டோஸ்  தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 66வயது நிரம்பிய ஏஞ்சலா மெர்க்கலிடம் ஜெர்மன் மக்களுக்கு  ஒரு முன்னுதாரணமாக நீங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தனக்கு வயது அதிகமாகி விட்டது. அதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை”தடுக்க இதை கட்டாயம் செய்ய வேண்டும்… ஏஞ்சலா மெர்க்கல் தெரிவிப்பு…!

உலகமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.எனவே ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பில் ஏழை நாடுகளுக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை தொடர்பாக விவாதிக்க வில்லை என்று தெரியவந்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து பிரிட்டனில் பரவத் […]

Categories

Tech |