வீட்டில் இருந்தப்படியே நிறைய பணம் சம்பாதிக்க நீங்கள் விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பை இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி ஏற்படுத்தி தருகிறது. இதன்மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தின் மூலம் ஒரு ஏஜென்ட்டாக பணிபுரிய விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் ஆயிரக்கணக்கான ரூபாயை எளிதாக சம்பாதிக்க முடியும். இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் சுமார் 55 […]
