சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில், தனியார் நிறுவனம் ஒன்று விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது, விமான பயணிகளின் உடமைகளை கையாள்வது போன்ற தரைதள பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலம் முடிவடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தரைதள பணிகளை ஒரு நிறுவனத்தை வைத்து சமாளிப்பது கடினமானதாக இருக்கிறது. அதனால் இந்திய விமான நிலைய ஆணையகம் […]
