தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏசி வடித்து தாயும் மகளும் உயிரிழந்த நிலையில் தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை லோயர் பரோலில் உள்ள வீட்டில் ஏசி விடுத்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மும்பை லோயர் பரோலில் உள்ள இல்லத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ஏசி வெடித்ததால் லேசான தீயும் ஏற்பட்டது . உயிரிழந்தவர் லட்சுமி ரத்தோரின் மகள் […]
