தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவை முடக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஏசி பேருந்துகள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும் 702 அரசு ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு […]
