Categories
மாநில செய்திகள்

ஏ.சி., பஸ்கள்…. மார்ச் முதல் இயக்க வாய்ப்பு…. வெளியான அறிவிப்பு..!!

கொரோனா பரவல் காரணமாக 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்துகள் மார்ச்  ஒன்று முதல் இயக்க வாய்ப்பு உள்ளதாக அரசு கூறியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்து வந்த நிலையில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் போக்குவரத்து துறை சார்பில் […]

Categories

Tech |